ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை மணக்கும் ஒரு மணி கழுத்தில் விழுந்ததிந்த வேளை அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை மணக்கும் ஒரு மணி கழுத்தில் விழுந்ததிந்த வேளை அச்சாரம் அப்போ தந்த முத்தாரம் அத அடகு வைக்காம காத்து வந்தேன் இன்னாளா தள்ளி வெலகி நிக்காம தாளம் தட்டு கண்ணாளா
அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை மணக்கும் ஒரு மணி கழுத்தில் விழுந்ததிந்த வேளை
வெற்றி மாலை போட்டானைய்யா கெட்டிகார ராசா முத்து போல கண்டானங்கே மொட்டு போல ரோசா சொந்தம் இங்கே வந்தாளுன்னு சொன்னான் அவன் லேசா காணாதத கண்டேன் அப்போ ஆனானையா பாசா என்னாச்சு இந்த மனம் பொன்னாச்சு அட எப்போதும் ரெண்டு மட்டும் ஒண்ணாச்சு அட வாயா மச்சானே யோகம் இப்போ உண்டாச்சு
அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை மணக்கும் ஒரு மணி கழுத்தில் விழுந்ததிந்த வேளை ம் ம் ம் ம் ம் ம் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மெட்டுபோடும் செந்தாழம்பூ கெட்டி மேளம் போட எட்டி பாக்கும் ஆவாரம்பூ வெட்கதோடு ஊட அக்கம் பக்கம் சொல்லாமத்தான் உள்ளுகுள்ளே வாட சுத்தும் மனம் நில்லாமத்தான் கெட்டானைய்யா கூட சந்தோஷம் தங்கத்துக்கு சந்தோஷம் இப்போதும் கிட்ட வரும் எப்போதும் அட வாய ராசாவே ஐயா இப்போ உன்னேரம்
அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை மணக்கும் ஒரு மணி கழுத்தில் விழுந்ததிந்த வேளை அச்சாரம் அப்போ தந்த முத்தாரம் அத அடகு வைக்காம காத்து வந்தேன் இன்னாளா தள்ளி வெலகி நிக்காம தாளம் தட்டு கண்ணாளா
அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை மணக்கும் ஒரு மணி கழுத்தில் விழுந்ததிந்த வேளை அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை மணக்கும் ஒரு மணி கழுத்தில் விழுந்ததிந்த வேளை
சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே
சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே முத்துமணியே பக்கத்துனையே ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்தச் சித்திரமே சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே கூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே பூவோடு வரும் காற்றாக எனை நீ சேரத் தெளிந்தேனே ஆதாரம் அந்த தேவன் ஆணை சேர்ந்தாய் இந்த மானை நாவார ருசித்தேனே தேனை தீர்ந்தேன் இன்று நானே வந்தத் துணையே வந்து அணையே அந்த முல்ல சந்திரனை சொந்தம் கொண்ட சுந்தரியே
சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே முத்துமணியே பக்கத்துனையே ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்தச் சித்திரமே சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே காவேரி அணை மேலேறி நதி ஓடோடி வரும் வேகம் பூவான எனை நீ சேரும்விதி மாறாத இறை வேதம் பூலோகம் இங்கு வானம் போலே மாறும் நிலை பார்த்தேன் வாழ்நாளின் சுகம் தான் இது போல் வாழும் வழி கேட்டேன் வண்ணக் கனவே வட்ட நிலவே என்ன என்ன இன்பம் தரும் வண்ணம் கொண்ட கற்பனையே சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே முத்துமணியே பக்கத்துனையே ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்தச் சித்திரமே சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே